சைபர் குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மையத்தை இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்கும் அமித் ஷா, சைபர் கு...
மதுரை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம் என்பவரும் மின் வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ் என்பவரும் சோழவந்தான் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்துக்குள் பணி நேரத்தில் அமர்ந்து மது அருந்தும்...
டெல்லியிலும், புனேயிலும் 2 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலில் ஈடுபடும் 3 பேர், விசாரணையின்போது அளித்த த...
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை காப்பாற்றப் பாடுபடும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.
கோவையில் பா.ஜ.க சார்...
கம்மல் போட்ட காதை டேஞ்சராக்கியதாக அழகு கலை பயிற்சிக்கு சென்ற பெண் ஒருவர், அழகு கலை பயிற்சி நிபுணர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
சென்னை சூளை பகுதியை சே...
திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவியைப் பறிக்கும்படி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தனியிடம்...
மருத்துவர்களின் அறிவுரையை மீறி, நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் நடித்து வருவதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோசன் தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப...